சர்தார்ஜி ஜோக்ஸ் (30-10-2011)

ஜிம்மி, ஜாக்கி என்ற இரு நாய்களும் சர்தார் மாதவ் சிங்கும் ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பப் பட்டார்கள்.தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து [த.க.நி.] ராக்கெட்டுக்கு ஆணைகள் பிறப்பிக்கப் பட்டன.

த.க.நி. ; ஜிம்மி...
ஜிம்மி ; லொள்.. லொள்..
த.க.நி. ; சிவப்பு பொத்தானை அழுத்து..! [ஜிம்மி அவ்வாறே செய்கிறது]
த.க.நி. ; ஜாக்கி....
ஜாக்கி ; லொள்..லொள்..
த.க.நி. ; நீல நிற கைப்பிடியை முன்னோக்கித் தள்ளு..[ ஜாக்கி சொன்னபடியேசெய்கிறது]
த.க.நி. ; மாதவ்..
மாதவ் சிங் ; லொள்..லொள்..
த.க.நி. ; குரைக்கிறதை நிறுத்து.. ரெண்டு நாய்க்கும் சாப்பாட்டை வை.. வேற எதுவும் பண்ணாதே.. ஏன்னா உனக்கு புத்திசாலித்தனமான விஷயங்கள் எதுவும்புரியாது..!

--------------------------------------------------------------------------------------------------------------

ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்கு தெரியாது.

ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று. முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.

அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார்.

விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்.கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!

--------------------------------------------------------------------------------------------------------------

சர்தார்ஜியிடம் ஒருவர்...

“நீங்க எங்க பிறந்தீங்க..?”

“பஞ்சாப்பில்...”

“பஞ்சாப்பிலே எந்த பாகம்?”

“எந்த பாகமா? மொத்த உடலும் பஞ்சாப்பிலேதான் பிறந்தது”

--------------------------------------------------------------------------------------------------------------

ஒரு நேர்முகத் தேர்வில்...

அதிகாரி: நீங்கள் பிறந்த ஊர் எது?
சர்தார்ஜி (ஜம்பமாக): செக்கோஸ்லோவாகியா
அதிகாரி: அதோட ஸ்பெல்லிங் சொல்லுங்க..
சர்தார்ஜி (பரிதாபமாக): ஸாரி சார்! என்னோட ஊர் சண்டிகார்..

மாங்கா மடையன சிங்கம் கடிச்சா , என்ன செய்யும்???

சொந்த ஊர் எது???

அந்தளவுக்கெல்லாம் நமக்கு வசதி இல்ல...சொந்த வீடுதான் இருக்கு...

---------------------------------------------------------------

மாங்கா மடையன சிங்கம் கடிச்சா , என்ன செய்யும்???

தின்னுடும்...

இல்ல புளிக்குதுன்னு துப்பிட்டு ஓடிடும்....

---------------------------------------------------------------

நாம நினைப்பதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும்???

தெரியலயே...

ட்ராஃபிக் ஜாம் ஆகிடும்...

---------------------------------------------------------------

உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே..உங்களுக்கு தெரியுமா???

எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதே..

---------------------------------------------------------------

மன்னர்: நம் அரசவை நகைச்சுவையாளரை பணி நீக்கம் செய்ய உத்தரவிடுகிறேன்!

ஏன் மன்னா?

எனக்கு எஸ்.எம்.எஸ்.களிலேயே நிறைய கடி ஜோக்குகள் வருகின்றன. பின்பு அவர் வேறு எதற்கு?


தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சு!!!

விளையாட்டில் ஊழல் செய்தவர்களைக் காட்டிலும் எங்கள் தலைவர் ஊழல்களில் விளையாடி சாதனை பல கண்டவர் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

--------------------------------------------------------------------------------

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லஞ்சத்தை தனியார் துறைளிலும் கொண்டு வருவோம் என்பதை இந்த வேளையில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

--------------------------------------------------------------------------------

தலைவர் ஓவரா தண்ணி அடிச்சுட்டு ஆக்டோபஸ் ஜோசியம் பார்க்கப் போனது தப்பாப் போச்சா... ஏன்?

ஆக்டோபஸ்னு சொல்லிட்டு, ஒரு நண்டை வச்சு தலைவருக்கு ஜோசியம் சொல்லிட்டாங்களாம்.

--------------------------------------------------------------------------------

தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சா, ஏன்?

பின்ன, நோயாளிகளின் ஆதரவு பெற்ற சின்னம்னு சொல்லி ஓட்டுக் கேட்கிறாரே...

--------------------------------------------------------------------------------

தலைவர் "ஐபிஎல்"ல பத்தியெல்லாம் பேசுறாரே?

ஆமாம்... அதப் படிச்சுட்டா, வக்கீலாகலாமான்னு கேட்குறார்!'

--------------------------------------------------------------------------------

தலைவர் இன்னும் பழசை மறக்கலையா... எப்படிச் சொல்றீங்க?

மைக்கை பார்த்தவுடனே டக்குனு எழுந்து, மைக் டெஸ்டிங்! ஒன், டூ, த்ரிஷா,செவன், எளிணிட் , நயன்தாரா ன்னு டெஸ்ட் பண்றாரு!

--------------------------------------------------------------------------------

தலைவர் டென்ஷன்ல இருக்காரே... ஏன்?

எவனோ, தென்னகத்து திவாரியே வருக! ன்னு தலைவரை வரவேற்று போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டானாம்... அதான்!

சுமாரா படித்து சரித்திரம் படைப்போர் சங்கம்

கொஸ்டீன் பேப்பரைப் பார்த்து நாம அழுதா அது தரித்திரம்; நம்ம ஆன்ஸர் பேப்பரைப் பார்த்து திருத்தறவங்க அழுதா அது சரித்திரம்!

சுமாரா படித்து சரித்திரம் படைப்போர் சங்கம்

----------------------------------------------------------------------------

அந்த கட்சிக்குள்ள ஏகப்பட்ட கோஷ்டிங்க இருக்குன்னு எப்படிச் சொல்றே..?

ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த தலைவரை, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லி ஒரு கோஷ்டி போராடுதே...


----------------------------------------------------------------------------

என்னதான் பெரிய பேச்சாளராயிருந்தாலும் அவரால மேகக்கூட்டத்திலோ, நட்சத்திரக் கூட்டத்திலோ எல்லாம் பேச முடியாது.

எந்நேரமும் செல்லில் பேசிக் கொண்டே இருப்போர் சங்கம்


----------------------------------------------------------------------------

பயங்கர ஸ்பீடா சைக்கிள்ல வந்த ஒருத்தர் தன் நண்பன்கிட்ட சொன்னார்...

‘நேத்து என் மனைவிக்கும் எனக்கும் பயங்கர சண்டை. கோவத்துல இப்பதான் மிதிமிதின்னு மிதிச்சிட்டு வர்றேன்.

உன்னோட மனைவியையா?என்று ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தார் நண்பர்.

இல்ல சைக்கிள’ என்றார் சொன்னவர்!

----------------------------------------------------------------------------

அந்த சாமியார் ஏன் தன்னோட சீடனை வேலையை விட்டு நீக்கிட்டாரு..?

கேமரா செல்போன் வச்சிருந்தானாம்..


----------------------------------------------------------------------------

எங்க ஆபீஸ்ல புதுசா வேலைக்குச் சேர்ந்தவர், என்ன செய்யறதுன்னே தெரியாம திருதிருன்னு முழிச்சிக்கிட்டு இருந்தார்...

அப்புறம்..?

நான்தான் தட்டிக் கொடுத்து தூங்க வச்சேன்..

என்னதான் பெரிய பேச்சாளராயிருந்தாலும் .....


என்னதான் பெரிய பேச்சாளராயிருந்தாலும் அவரால மேகக்கூட்டத்திலோ, நட்சத்திரக் கூட்டத்திலோ எல்லாம் பேச முடியாது. எந்நேரமும் செல்லில் பேசிக் கொண்டே இருப்போர் சங்கம்


--------------------------------------------------------------------------------

கொஸ்டீன் பேப்பரைப் பார்த்து நாம அழுதா அது தரித்திரம்; நம்ம ஆன்ஸர் பேப்பரைப் பார்த்து திருத்தறவங்க அழுதா அது சரித்திரம்!


சுமாரா படித்து சரித்திரம் படைப்போர் சங்கம்

--------------------------------------------------------------------------------

அந்த கட்சிக்குள்ள ஏகப்பட்ட கோஷ்டிங்க இருக்குன்னு எப்படிச் சொல்றே..? ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த தலைவரை, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லி ஒரு கோஷ்டி போராடுதே...


--------------------------------------------------------------------------------

நீ பூக்கள் மீது உறங்கினால் அது ஃபர்ஸ்ட் நைட். உன் மீது பூக்கள் உறங்கினால் அது லாஸ்ட் நைட். இதான் லைஃப்போட ட்ரூவாலஜி!

இந்த உலகத்தில் காதலிக்கிறவனை ஒரு பர்சன்ட் பொண்ணுங்கதான் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. மத்தவங்க எல்லாரும் பசங்க இமெயில் ஐடிக்கு பாஸ்வேர்டா மாறிடுறாங்க.


--------------------------------------------------------------------------------

அந்த சாமியார் ஏன் தன்னோட சீடனை வேலையை விட்டு நீக்கிட்டாரு..?’’‘‘கேமரா செல்போன் வச்சிருந்தானாம்..!


--------------------------------------------------------------------------------

எங்க ஆபீஸ்ல புதுசா வேலைக்குச் சேர்ந்தவர், என்ன செய்யறதுன்னே தெரியாம திருதிருன்னு முழிச்சிக்கிட்டு இருந்தார்...’’ அப்புறம்..?’’ ‘‘நான்தான் தட்டிக் கொடுத்து தூங்க வச்சேன்..!

சில நகைச்சுவை துணுக்குகள் - 1

மின்னஞ்சலில் வந்த சில நகைச் சுவை துணுக்குகளை பகிர்ந்து கொள்கிறேன்.



கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...




---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------





அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது



---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்!


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------


மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?


ஐந்து கேள்விப்பா



நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?



முதல் மூணும் கடைசி இரண்டும்



வெரிகுட் கீபிடப்



---------------------------------------------------------------------------------------------------------------------------------------------


டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????



---------------------------------------------------------------------------------------------------------------------------------------------


என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------


நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.