கடிகள்

பொண்ணு பார்க்க வந்த பையன் சொன்னத கேட்டதும் பொண்ணு வீட்டுக்காரங்க அவனுக்கு  பைத்தியம்னு  பொண்ணு  கொடுக்க  மாட்டேனுட்டாங்க. அவன்  அப்படி   என்ன  சொன்னான்? 
 ‘நான்  கொஞ்சம்  தனியா  பேசணும் .பரவாயில்லையா ?’ னு சொன்னான்.


--------------------------------------------------------------------------------------------------------------------
ட்ரெயின்  கண்டுபிடிக்கலன்ன  என்ன  ஆகி  இருக்கும் ?


 “தண்டவாளம்   (ரெயில்) வேஸ்ட்   ஆகி  இருக்கும்!”
------------------------------------------------------------------------------------------------------------------





ஒரு  அண்ணனும்  தங்கச்சியும்  ஓடி  வர்றாங்க. அண்ணன்  மேல்மூச்சு  வாங்கறான். தங்கச்சி? 
அவ  Female  மூச்சு  வாங்குவா.
---------------------------------------------------------------------------------------------------------
ஒரு  நாள்  கண்ணகியும்  கோவலனும்  பஸ்ல  போயிட்டு  இருந்தங்களாம் . அவங்க  ஸ்டாப்  வந்த  உடன  கோவலன்  எரங்கிட்டானாம் . கண்ணகி  மட்டும்  எரங்கவேமாட்டேன்னு  பிடிவாதம்  பிடித்தாங்கலாம் ஏன் ? 



கண்ணகி  படி  தாண்டாத பத்தினி  ஆச்சே  ! அதனால்  தான் இறங்கலே