| தெய்வ காரியத்துல ஈடுபட்டப்ப, என்னை போலிஸ் கைது பண்ணி டுச்சு. அப்படியென்ன பண்ணுனீங்க..? சாமி சிலையை பெயர்த்து எடுத்துக் கிட்டிருந்தேன். 
  | |
| நீங்க யாரு என்ன சொன்னாலும் ஆமான்னு சொல்வீங்களா? ஆமா 
 கோழி ஏன் முட்டை போடுது? அதுக்கு 1,2,3, தெரியாது அதான் முட்டை போடுது, 
  | |
| இடுக்கண் வருங்கால் நகுக சார் இடுக்கண் நமக்கு வரும் போதா மத்தவங்களுக்கு வரும் போதா? 
  | |
| பார்க்கில் உட்கார்ந்து பேசினால் எப்படி இருக்கும்? புல்லரிக்கும் 
  | |
| உங்க நாட்டியப்பள்ளியில் மட்டும் என்பொண்ணு ஆடோ ஆடுன்னு ஆடறா... ஆனா வீட்டில் அப்படி ஆடலையே.... என்ன காரணம்? ஏற்கனேவ இரு சாரயக்கடை இருந்த இடமாச்சே 
  | |
| பிரிட்ஜில் தக்காளி வைக்கிறாங்கேள, ஏன்? தக்காளியில் பிரிட்ஜை வைக்க முடியாது 
  | 

