சினிமா நகைச்சுவை - 1



  • உங்க படத்துல கதாநாயகனும், கதாநாயகியும் பாட்டுப் பாடிகி ட்டே சண்டை போடறாங்கேள ஏன்?

    அது சண்டை இல்லைங்க டான்ஸ்.

  • நான் நடிகையா இருக்கிறதாலேயோ என்னேவா, என் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் என்னை பார்த்துப் பயப்படறாங்க.

    வீட்டுல இருக்கும் போது நீங்க மேக்கப் போட மாட்டீங்களோ என்னேமா.

  • ஸ்டண் மாஸ்டைர கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சடி.

    ஏன்?

    வீட்டுக்குள்ள வரும்போது கூட, கண்ணாடி ஜன்னலை உடைச்சிக்கிட் டுதான் வர்றாரு.

  • எங்க படத்துல டயலாக் கிடையாது. டைட்டிலும் கிடையாது.

    ஆர்ட் ஃபிலிமா?

    இல்லை....! ப்ளு பிலிம்

  • நான் ஹீரோயினா நடிக்கிற படத்தோட காஸ்ட்யூமை நைஸா வீட்டுக்கு எடுத்துட்டு வந்துடுவேன்.

    ஓ ஹோ... அதான் வீடு நிறைய கர்சீப், ரிப்பனா இருக்குதா?

  • அந்த நடிகையோட அளவு 36:26:36:0

    அதென்ன சைபர்?

    அவளோட அறிவு

  • படம் போட்டதும் எல்லோரும் தும்முறாங்களே ஏன்?

    மசாலா படம் ஆச்சே

  • படம் பயங்கர சஸ்பென்ஸா போகுது...!

    படம் முடிய போகுது இன்னும் ஹீரோயாருன்னே தெரியல்ல...!

  • கவர்ச்சி நடிகைகள் பலரை வைத்து படமெடுக்கிறீங்களே, என்ன டைட்டில்?

    தொப்புள் தேசம்.

  • உங்க கர்நாடக கச்சேரிக்கு நேத்து வந்தேன். டிக்கெட் கிடைக்கலை.

    டிக்கெட்டெல்லாம் வித்திருக்குமூ

    அதான் இல்லை, டிக்கெட் விற்கிறவர் ரொம்ப மன்றாடி வேண்டவே வேண்டாம் போகாதீங்க என்று அமுதார் அதான்.

  • அதென்னங்... படத்துல அடிக்கடி தேவையில்லாம ஒருத்தரு கோவணம் கட்டிக்கிட்டு, மொட்டைத் தலையோட வந்துட்டு போயிட்டிருக்காரு!

    எப்படியும் படம் ஊத்திக்கும்னு தெரிஞ்சு, தயாரிப்பாளர் தான் அப்படி நடிச்சிருக்கறாரு!

  • ஜாக்கிஜான் கிட்ட உட்காருங்கன்னு சொன்னா உட்கார மாட்டார்

    ஏன்?

    அவருக்கு தமிழ் தெரியாது

  • ராதிகாவிற்கு பிடித்த விநாயகர் யார்?

    சித்தி விநாயகர்.

  • நான் சினிமாவுல புகுந்து பெரிய ஆளா வரமுடியாம ஒரு ஆளு தடை பண்ணிக்கிட்டிருக்கான்.

    யார் அது?

    ஏ.வி.எம். ஸ்டுடியோ வாட்ச்மேன்.

    நானும் என்மனைவியும் தெய்வமகன் படம் பார்த்து வந்த உடன் தான் எங்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தது

    நல்ல வேலை நீங்கள் அலிபாபாவும் 40 திருடர்களும் படம் பார்க்கவில்லை.

  • கதாநாயகியோட முகத்தை அடிக்கடி க்ளோஸ் அப்ல காட்ட வேணாம்னு சொன்னேனே...! கேட்டீங்களா?

    ஏன்யா...! என்னாச்சு?

    பேய்ப் படம்னு யாரும் பார்க்க வரமாட்டேகிறாங்க.