நகைச்சுவை - 14

  • சர்தாஜிக்கு அவனது மனைவிக்கும் ஓயாத சண்டை கோபம் தலைக்கேறி சர்தாஜி கடவுளை நோக்கி உரத்த குரலில் ஏ கடவுளே இந்த உலகத்திலிருந்து என்னை அழைத்துக் கொள்... என்று வேண்டினான்.

    சர்தாஜியின் மனைவியும் இந்த கோரிக்கையை வைத்தாள். ஏய் கடவுளே என்னை உலகத்திலிருந்து முதலில் அழைத்துக் கொள்.

    சர்தாஜி யோசித்துவிட்டு மீண்டும் கடவுளிடம் வேண்டினான். கடவுளே, என் மனைவியின் கோரிக்கையை முதலில் நிறைவேற்று.

    வெயிட்டான பறவை எது?

    கருடன்

  • எனக்கு ஒரு மொட்டை கடுதாசி வந்திருக்கு

    எங்கிருந்து?

    பழனியிலிருந்து.

  • பன் மேலே தண்ணீர் ஊத்தினால் என்ன ஆகும். தெரியலையே?

    பன்னீர் ஆகும்.