இரண்டு போலீஸ்காரர்கள் ஏன் அந்த வாழை மரத்தை சுற்றி சுற் றி வருகிறார்கள். அங்கே கொலை விலை போகுதாம். | ||
லஞ்சம் கேட்டதால பொது மக்கள் சக்கையாய் பிழிஞ்சு எடுத்துட் டாங்களா, யாரை? கரும்பு இன்ஸ்பெட்டரை.
| ||
மாமூல் ரொம்ப பப்ளிக்கா மாறிடுச்சி. ஏன் சலிச்சிக்கிறீங்க? பின்னே என்னங்க? போலீஸ் ஸ்டேஷன்ல பாருங்க. விழா எடுத்து திருடனுக்கு மாமூல் மாணிக்கம்னு இன்ஸ்பெட்டர் பட்டம் தர்றாரு. | ||
திருடனுக்கும் போலீசுக்கும் என்ன வித்தியாசம்? தொப்பைதான். | ||
என்னை கண்டு எல்லோரும் போலீஸ்னு நெனைச்சி பயந்துக்கிடுறாங்க. ஆமா இவ்வளவு பெரிய தொப்பை இருந்தா பயப்படாம என்ன செய்வாங்க...! | ||
வாழ்க்கையிலே பல நாள் ஜெயில்லே கழிஞ்சு போச்சுன்னு வருத்தப்படுறீங்களே...! என்ன தப்பு செஞ்சீங்க? நீங்க வேற....! ஜெயிலராயிருந்தேன்...! | ||
அந்த ஆபிசர் கமிஷன் வாங்கினது தெரிஞ்சு போச்சு. அப்புறம்? கமிஷனை விசாரிக்க ஒரு கமிஷன் போட்டாங்க. பின்ன என்ன ஆச்சு? கமிஷன்கிட்டே கமிஷன் கொடுத்து தப்பிச்சிட்டார். | ||
கள்ள நோட்டு அடிச்சு, நீ எப்படி போலீஸ்ல மாட்டினே? ரிசர்வ் பேங்க், கவர்கனர் கையெழுத்து போடுற இடத்துல, சுப்பி ரமணின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்...! | ||
திருடன் - எதுக்கு என்ன ஜாமீன்ல எடுத்தீங்க..! போலீஸ் - நீ உள்ள போனதிலேர்ந்து என்னோட மாமூல் வாழ்க்கை பாதிச்சிடுச்சி...! |