| நூல் வியாபாரிக்கு பெண்ணை தரமாட்டேன்னு சொல்றீங்களே ஏ ன்? அதுல பல சிக்கல்கள் இருக்கு...! 
  | ||
| சுண்டல் கார பையன் என்னங்க சொல்லிட்டு போறான்? இது ஒரு பிகருன்னு, கூப்பிட்டு வந்து உச்சி வெயில்ல பீச்ல உட்கார்ந்திருக்கீங்கேள, இது பிழைப்பான்னு கேட்குறான். 
  | ||
| நேத்து திருடன் வந்து உங்கள் வீட்டு கதவை தட்டினானா, ஏன், காலிங் பெல் இல்லை. அதனால் தான். 
 அவர் தான் முறை மாப்பிள்ளையாம்.  | ||
| எங்கள் தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்கேள ஏன்? அவர் பெரிய வயலினிஸ்டா? இல்லை. அவருக்கு வயலின் வாசிக்கத் தெரியாது. 
  | ||
| வீரப்பன் உபேயாகிக்கும் சோப்? மைசூர் சாண்டல்சோப்...! 
  | ||
| மரியாதை இல்லாத பூ எது வாடா மல்லி. 
  | ||
| டாக்டர் நான் எதைப் பார்த்தாலும் இரண்டு இரண்டாக தெரியுது. சரி, அந்த சோபாவில் போய் உட்காருங்க. இரண்டு சோபா இருக்கே டாக்டர் எதுல உட்காரனும்? 
  | ||
| நீச்சல் கற்றுக் கொடுக்கும் நிறுவனத் ஏன் அவர் ஆடி விட்டாரா? ஏகப்பட்ட கடனில் மூழ்கிவிட்டார். 
  | ||
| ஏன் குடிச்ச? ரொம்ப கவலையாய் இருந்தது அதான் குடிச்சேன் அப்படி என்ன கவலை? நான் ரொம்ப குடிக்கிறேன் என்று. 
  | ||
| டென்சன் அதிகமானால் என்னவாகும்? லெவன் சன் ஆகும். 
  | 

